முல்லைத்தீவு நிதிபதி விவகாரம்! விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு நிதிபதி விவகாரம்! விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு..

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தன் பதவியை இராஜினாமாச் செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு