சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக சாரதி துஷ்மந்த!

ஆசிரியர் - Admin
சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக சாரதி துஷ்மந்த!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.     

நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக நேற்று செயற்குழு கூடியிருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு