உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி...

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி...

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் 

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு