எரிபொருள் பெறுவதற்கான QR குறியீட்டு முறை இரத்து!!!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் பெறுவதற்கான QR குறியீட்டு முறை இரத்து!!!

எரிபொருள் விநியோகத்திற்காக இதுவரை நடைமுறையில் இருந்த QR முறை இன்று (01) முதல் ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு