இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை உயர்வு..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை உயர்வு..

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு 

92 Oct பெற்ரோல் Rs. 13/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 361/-.

95 Oct பெற்ரோல் Rs.  42/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 417/-.

சுப்பர் டீசல்  Rs.  35/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 341/-.

சுப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை  Rs. 359/-.

மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs.231 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு