3 கிலோ கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
3 கிலோ கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

மன்னார் - உயிலங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மூன்று கிலோ மற்றும் 394 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர் 28 வயதுடைய மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு