நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன் இனவாதிகள் கூச்சல்! பொலிஸார் குவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன் இனவாதிகள் கூச்சல்! பொலிஸார் குவிப்பு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன் பதற்றமான நிலையேற்பட்டுள்ளது.

இனவாதிகள் சிலர் கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு  முன்பாக இனவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி இனவெறிக்கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு  பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு