மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் திறக்கும்!

ஆசிரியர் - Editor I
மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் திறக்கும்!

10ம் திகதி சனிக்கிழமைகளில் யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு