யாழ்.மாவட்டத்தில் சனி/ ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பு பணி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சனி/ ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பு பணி...

யாழ்.மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்க ப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும் 

முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு