யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிடவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு