யாழ்.காங்கேசன்துறை வீதியில் கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை வீதியில் கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு..

யாழ்.காங்கேசன்துறை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

முட்டாஸ்கடை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை பின்னால் வந்த வாகனம் மோதியுள்ளது.

இதனால் நிலை தடுமாறு விழுந்த இளைஞன் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

விபத்தில் யாழ்.தென்மராட்சி - மீசாலையை சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் (வயது 26) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு