SuperTopAds

அதிகரிக்கப்படுகிறது எரிபொருள் கோட்டா! எரிபொருள் விலைத் திருத்தமும் வருகிறதாம்...

ஆசிரியர் - Editor I
அதிகரிக்கப்படுகிறது எரிபொருள் கோட்டா! எரிபொருள் விலைத் திருத்தமும் வருகிறதாம்...

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்திலேயே 

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.