திருகோணமலையை வந்தடைந்த தாய்லாந்து பௌத்த பிக்குகள்!

ஆசிரியர் - Editor I
திருகோணமலையை வந்தடைந்த தாய்லாந்து பௌத்த பிக்குகள்!

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு தொடங்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் வகையில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி பாதயாத்திரை நடத்துவதற்காக 

தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை கடற்படைப் படகுகள் மூலமாக திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு