யாழ்.நெடுந்தீவில் தொடரும் பதற்றம்! நீதிகோரி மக்கள் கோஷம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் தொடரும் பதற்றம்! நீதிகோரி மக்கள் கோஷம்..

யாழ்.நெடுந்தீவில் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் சென்று ஊடலங்களை பார்வையிட்டு நீதிவான் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார். 

இதன்போது நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 

கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், படகுச் சேவைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு