இங்கிலாந்தில் சேலையோடு மாரத்தன் ஓடிய பெண்!! -குவியும் பாராட்டுக்கள்-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்தில் சேலையோடு மாரத்தன் ஓடிய பெண்!! -குவியும் பாராட்டுக்கள்-

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான 41 வயதான மதுசமிதா ஜெனா தாஸ் (Madhusmita Jena Das) மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாரத்தானில் கலந்துகொண்டார்.

எல்லாரும் ஓடுவதற்க்கு அரைக்கால் சட்டையுடன் ஓடிக்கொண்டிருக்க, நான்கு மணி 50 நிமிடங்கள், அவர் சேலை அணிந்து ஓடி ஓட்டப்பந்தயத்தை முடித்தார்.

அவர் ஓடிய தூரம் 42.5 கிலோமீற்றர்கள். சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மதுசமிதாவுக்கு  இணையவாசிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு