கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு! பெருமளவு பணத்தை மோசடி செய்த வடமாகாணத்தை சேர்ந்த இரு பெண்கள் தொடர்பில் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு! பெருமளவு பணத்தை மோசடி செய்த வடமாகாணத்தை சேர்ந்த இரு பெண்கள் தொடர்பில் தீவிர விசாரணை..

கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெருமளவு பணத்தை மோசடி செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த பெண்கள் கட்டாரில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 6 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு