மடு காட்டுப்பகுதியில் காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியில் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மடு காட்டுப்பகுதியில் காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியில் மீட்பு..

மன்னார் - மடு காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தபோது நேற்று காணாமல்போயிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

பண்டிவிரிச்சானுக்கு அண்மையாகவுள்ள காட்டுப்பகுதியில் இருந்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீட்க்கப்பட்டிருக்கின்றார். 

நேற்று 19 ஆம் திகதி புதன்கிழமை பொலிஸ் குழு ஒன்றுடன் மடுப்பகுதி வனப் பிரதேசத்துக்கு சென்றிருந்தபோது மேற்படி கான்ஸ்டபிள் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு