புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம்! போக்குவரத்தும் தடை..

ஆசிரியர் - Editor I
புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம்! போக்குவரத்தும் தடை..

திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன் 

ரயில் தண்டவாளம் , சிலிப்பர் கட்டைகளும் உடைந்துள்ளன. இந்நிலையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு