ஊன்றுகோலுடன் ரிஷப் பண்ட்!! -கார் விபத்துக்குப் பின் வெளியிட்ட முதல் படம்-

ஆசிரியர் - Editor II
ஊன்றுகோலுடன் ரிஷப் பண்ட்!! -கார் விபத்துக்குப் பின் வெளியிட்ட முதல் படம்-

ரிஷப் பண்ட் கார் விபத்துக்குப் பின்னர் முதல் முறையாக தனது சமூக ஊடக பக்கங்களில் அண்மைக்கால புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பண்ட் பலத்த காயமடைந்தார். அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இப்போது பந்த் சமூக ஊடகங்களில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பதை பார்க்கக்கூடியதாக உள்ளது. கார் விபத்துக்குப் பின் அவர் பகிர்ந்துள்ள முதல் படம் இதுவாகும்.

படத்துடன் "ஒரு படி முன்னோக்கி, ஒரு படி வலிமையாக, ஒரு படி சிறப்பாக" என்று அவர் எழுதினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு