உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக கிறிஸ்த்தவ மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்..

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக கிறிஸ்த்தவ மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு