யாழ்.வடமராட்சி - வல்லை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - வல்லை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்.வடமராட்சி -  வல்லை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (22) மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின்போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு