யாழ்.தென்மராட்சி - மறவன்புலவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி - மறவன்புலவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

உள்ளூராட்சி தேர்தலில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

தென்மராட்சி - மறவன்புலவு பகுதியில் பகுதியில் வைத்து குறித்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு