யாழ்.மல்லாகத்தில் விமானப்படை புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் 23 வயது இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகத்தில் விமானப்படை புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் 23 வயது இளைஞன் கைது!

யாழ்.மல்லாகத்தில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஏழாலை தெற்கை சேர்ந்த 23 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைதான இளைஞனிடமிருந்து சுமார் 250 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. கைதான இளைஞரும், பொதை மாத்திரைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சந்தேக நபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு