உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தது!

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தது!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனுக்களை இன்று காலை தாக்கல் செய்திருக்கின்றது. 

கடற்றொழில் அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு