வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!

ஆசிரியர் - Editor I
வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐனாதிபதிக்கு எதிராக நல்லூரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்று மாலை வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் உடனடியாகவே யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

வேலன் சுவாமகள் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 5 பேருக்கு மேல் முன்னிலையாகியிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு