யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி..!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழரசு கட்சி இன்று காலை செலுத்தியுள்ளது. 

இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் 

லங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 

மற்றும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டு பணம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு