யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. 

இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது.

யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு