யாழ்.ஏழாலையில் 43 வயதான குடும்பஸ்த்தர் பொலிஸ் சுற்றிவளைப்பில் வாள்களுடன் சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் 43 வயதான குடும்பஸ்த்தர் பொலிஸ் சுற்றிவளைப்பில் வாள்களுடன் சிக்கினார்!

யாழ்.ஏழாலை தெற்கு - மயிலங்காடு பகுதியில் இரு வாள்களுடன் 43 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு