நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஆசிரியர் - Editor I
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்மந்த பரமாச்சரிய சுவாமிகளை மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளார். 

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன முதல்வரை சந்தித்துள்ளார். 

இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு