ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்!

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் வந்தடைந்த ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,

வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் வரவேற்றுள்ளனர். இன்று யாழ்.மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு