திருமணத்திற்கு சில மணி நேரம் முன் உயிரிழந்த பெண்!! -நள்ளிரவில் லண்டன் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு சில மணி நேரம் முன் உயிரிழந்த பெண்!! -நள்ளிரவில் லண்டன் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி-

லண்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நடியா ஜோசப் கோசின் (வயது 33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (வயது 37) என்பவருக்கும் Trinidad and Tobagoல் திருமணம் நடக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது, இது அவர் அருகே இருந்த டிவோனை அதிர்ச்சியடைய வைத்தது.

அவரின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என தற்போது தெரியவந்துள்ளது. இதோடு நடியாவுக்கு கல்லீரல் நோய் இருந்தது அவரின் வருங்கால கணவர் டிவோனுக்கு தெரியாது.

மேலும் நடியாவுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளான், முதல் கணவர் மூலம் அந்த மகன் அவருக்கு பிறந்துள்ளர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு