பயண சீட்டு இல்லாமல் ரயில் பயணிக்க முயற்சித்த அரச அதிகாரியால் 30 நிமிடங்கள் தாமதமான ரயில் சேவை!

ஆசிரியர் - Editor I
பயண சீட்டு இல்லாமல் ரயில் பயணிக்க முயற்சித்த அரச அதிகாரியால் 30 நிமிடங்கள் தாமதமான ரயில் சேவை!

உதவி போக்குவரத்து அதிகாரிக்கும் - ரயில்வே கட்டுப்பாட்டாளருக்கும் இடையில் நடந்த சண்டையால் கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்ற புகைரதம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கின்றது. 

உதவிப் போக்குவரத்து அதிகாரி பயண சீட்டு இல்லாமல் ரயில் பயணிக்க முயற்சித்ததால் இந்த சண்டை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு 

இன்று (04) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படவிருந்த நகரங்களுக்கிடையிலான ரயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டதாக 

கோட்டை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு