ரிஷப் பண்ட் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட சேக தகவல்

ஆசிரியர் - Editor II
ரிஷப் பண்ட் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட சேக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது கணுக் காலில் சவ்வு கிழிந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று வைத்தியர்கள் தெரிவித்து இருந்தனர். 

இந்த நிலையில் ரிஷப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று வைத்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு