பொது இடத்தில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்

ஆசிரியர் - Editor II
பொது இடத்தில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்

அண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை அதன் பின்னர் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார்.

இதுமட்டுமல்லாமல் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு தினமும் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் மிக மிக கவர்ச்சியான உடையில் பொது இடங்களில் சுற்றிய போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இப்படி ஓரு உடையிலா அவர் வெளியில் சுற்றினார் என பலரும் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு