ஜனனி மீது கோபப்பட்ட ஏ.டி.கே -பிக்பாஸ் வீட்டில் புதிய சண்டை-

ஆசிரியர் - Editor II
ஜனனி மீது கோபப்பட்ட ஏ.டி.கே -பிக்பாஸ் வீட்டில் புதிய சண்டை-

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகிறது, 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சிலரின் வெளியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய சண்டை ஒன்று உருவாகியுள்ளது. பிக்பாஸ் ஜனனியிடம் வீட்டில் யார் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறார் என கேட்க அதற்கு அவர் உடனே ஏ.டி.கே என கூறுகிறார். 

இதைக்கேட்ட அவர் உங்கள் மீது எனக்கு தனி அக்கறை இருந்தது, அதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள், இந்த வீட்டில் யார் மீதும் இல்லாத பாசம் உங்கள் மீது இருந்தது என கத்தி கோபப்பட்டுக் கொண்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு