இலங்கையில் 2வது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் 2வது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையில் குரங்கம்மை தொற்றுக்குள்ளான 2வது நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.

டுபாயில் இருந்து நாடு திரும்பியவருக்கே குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்தவாரம் களனியில் இனங்காணப்பட்ட 1வது தொற்றாளர் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர் ஆவார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு