நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த 1வயதும் 2 மாதங்களுமான ஆண் குழுந்தை உயிரிழந்த சம்பவம் உஹன - மாகண்டிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்காக வெட்டப்பட்ட தண்ணீர் நிரம்பிய குழியில் குழந்தை தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழியில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு