யாழ்.தென்மராட்சியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இருவர் படுகாயம்..

யாழ்.தென்மராட்சி சாவகச்சோி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு