யாழ்.நெல்லியடியில் பொலிஸார் அதிரடி இரகசிய தகவல் அடிப்படையில் 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் பொலிஸார் அதிரடி இரகசிய தகவல் அடிப்படையில் 4 பேர் கைது!

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளைச் சேர்ந்த 25 

மற்றும் 30 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு