துப்பறியும் அதிகாரியாக அல்டிமெட் ஸ்டார்

ஆசிரியர் - Editor II
துப்பறியும் அதிகாரியாக அல்டிமெட் ஸ்டார்

தைப் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள 'துணிவு' படத்தில், அல்டிமெட் ஸ்டார் அஜித்குமார் துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் அண்ணாசாலையில் நடைபெற்றுள்ளது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரைதான் அனுமதி கொடுத்திருந்தார்களாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி படப்பிடிப்பு நடந்ததால், பொலிஸார் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

சுமார் 2 ஆயிரம் பேர்வரை பங்கேற்ற அந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்தினால், தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இயக்குநர் வினோத் பொலிஸாரிடம் பேசி அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தினாராம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு