கடும் கோபத்தில் ஜனனி செய்த செயல்!!

ஆசிரியர் - Editor II
கடும் கோபத்தில் ஜனனி செய்த செயல்!!

பிக்பாஸ் 6 ஆவது சீசனில் இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து ஆயிஷா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் இருந்து வந்த தமிழ்ப்பெண் ஜனனி, இவர் மீது மக்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது. அவரும் விளையாட்டை அழகாக விளையாடி வருகிறார், தற்போது என்னவென்றால் இவருக்கும், குயின்ஸிக்கும் வீட்டில் சண்டை வந்துள்ளது. இதனால் ஜனனி கோபத்தில் கையில் இருந்த கப்பை போட்டு உடைத்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு