யாழ்.சேந்தாங்குளம் - வலித்துண்டல் பகுதியில் இராணுவம் அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சேந்தாங்குளம் - வலித்துண்டல் பகுதியில் இராணுவம் அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

யாழ்.இளவாலை பகுதியில் இராணுவ புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடல்வழியாக கொண்டுவரப்பட்ட பெருமளவு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

சேண்டாங்குளம் வலிதுண்டல் பாடசாலைக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் கைப்பற்றப்பட்டன. மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு