யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடற்படை சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடற்படை சடலமாக மீட்பு!

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சன்னி அப்புகே சுரங்க ரொசாந்த சில்வா (34) வயது என்ற கண்டியை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று காலை அவரது விடுதியில் இருந்து சடலமாக அவர் மீட்கப்பட்டார் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,

மரணவிசாரணையை வலிகாமம் கிழக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் 

பிரேதபரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு