யாழ்.பல்கலைகழக மாவீரர் முற்றத்தில் கார்த்திகை 1ம் நாள் மாவீரர் மாத தொடக்கத்தில் மாணவர்கள் அஞ்சலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாவீரர் முற்றத்தில் கார்த்திகை 1ம் நாள் மாவீரர் மாத தொடக்கத்தில் மாணவர்கள் அஞ்சலி..!

தமிழீழ மாவீரர் மாதம் கார்த்திகை 1ம் திகதி இன்று தொடக்கம் ஆரம்பமான நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள மாவீரர் நினைவு முற்றத்தில் மாணவர்கள் சிரமதான பணிகளை முன்னெடுத்ததுடன், மலர் அஞ்சலிகளையும் செலுத்தினர். 

அதிகளவான மாணவர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு