கோர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா!! -வைத்தியசாலையில் அவரது மகள்-

ஆசிரியர் - Editor II
கோர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா!! -வைத்தியசாலையில் அவரது மகள்-

தமிழ் சினிமா 1990 களில் ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.

பின் மார்க்கெட் குறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற ஆரம்பித்தார். மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பல சீசன்கள் இருந்துள்ளார். பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து லண்டனில் செட்டி ஆனார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடிகை ரம்பா தனது மகள்களை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார். இந்த தகவலை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு