நாட்டின் முதல் பெண்மணி , பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்க யாழ்.பல்கலைகழகத்தில்..

ஆசிரியர் - Editor I
நாட்டின் முதல் பெண்மணி , பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்க யாழ்.பல்கலைகழகத்தில்..

இலங்கையின் முதல் பெண்மணியும் களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியையும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க யாழ்.பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்திருக்கின்றார். 

பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். 

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த முதல் பெண்மணியை துணைவேந்தர் சற்குணராஜா வரவேற்றுக்கொண்டார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு