யாழ்.சண்டிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா..

யாழ்.சண்டிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் "இரவீந்திரன் கலாச்சார மண்டபத்தில்" நேற்று நடைபெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், 

கிருபானந்த உதவி கல்வி பணிப்பாளர், மற்றும் கெளரவ விருந்தினராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு