யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! சோபையிழந்த தீபாவளி, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற யாழ்.மாநகரசபை பிரயத்தனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! சோபையிழந்த தீபாவளி, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற யாழ்.மாநகரசபை பிரயத்தனம்..

தீபாவளி பண்டிகை தினமான இன்று யாழ்.மாவட்டத்தில் காலை தொடக்கம் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. 

இதனால் யாழ்.நகரை அண்டிய பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் அதனை வெளியேற்றும் நடவடிக்கை யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. 

மேலும் கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு