யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் விமானப்படை புலானாய்வு பிரிவினால் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் விமானப்படை புலானாய்வு பிரிவினால் ஒருவர் கைது!

யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் சுமார் 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆவரங்கால் கிழக்கு - புத்துார் பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் கைதாகியுள்ளார். 

கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும்  புலனாய்வு பிரிவினர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு