யாழ்.ஏழாலையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது!

யாழ்.ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன், 

அவர்களிடம் இருந்து 296 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக நடவடிக்கைக்காக, 

இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த மூவரும் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் என தாம் சந்தேகிக்கப்பதாகவும், 

மூவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு